tag:blogger.com,1999:blog-1415709810187334264.post3756990546115126804..comments2023-09-25T13:54:04.334+05:30Comments on SSHATHIESH : ஆதிரையின் எலியை பிடிக்க வந்த பூனையும் பொண்ணு பார்க்க போன பிரபல பதிவரும்.SShathiesh-சதீஷ்.http://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1415709810187334264.post-23938099357574076642009-09-25T10:21:06.714+05:302009-09-25T10:21:06.714+05:30//இன்னும் கலியாணம் குழந்தை குட்டிய பார்க்கல அதுக்க...//இன்னும் கலியாணம் குழந்தை குட்டிய பார்க்கல அதுக்குள்ளே எண்டா உனக்கு இந்த ஆசை. நான் முன்னுக்கு இருக்க அந்த பாவி மஜிக் செய்றவன் என்னை தன இஷ்டத்துக்கு கூப்பிட நான் போக அவன் என் கழுத்தை வெட்ட வேண்டாண்டா ரொம்ப பயமா இருக்கு //<br /><br />அது தானே...<br />வந்தியண்ணா பாவம் தானே...<br /><br />நல்ல பதிவு...<br />ஒரே பதிவில் இருவர் தலையை உருட்டிவிட்டீர்கள்...<br />வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-76120934657834605362009-09-22T14:40:50.749+05:302009-09-22T14:40:50.749+05:30அனைவரும் நான் அறிவிப்பது என்ன வென்றால் கவலைபட வேண்...அனைவரும் நான் அறிவிப்பது என்ன வென்றால் கவலைபட வேண்டாம். ஆதிரைக்கு எலியிடம் இருந்து தப்பிப்பது என ஸ்பெஷல் பதிவு வந்து கொண்டிருக்கிறது..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-80577135238930229612009-09-22T13:46:01.418+05:302009-09-22T13:46:01.418+05:30//உண்மையை சொன்னால் நக்கல் என்கிறிங்க பொய்யா சொன்ன ...//உண்மையை சொன்னால் நக்கல் என்கிறிங்க பொய்யா சொன்ன சீரியஸ் என்கிறிங்க நம்புங்கப்பா நானும் சீரியஸ் பதிவர் இது சீரியஸ் விசயம். எப்புடி நம்ம நக்கல்..<br /><br />சாரி.. அதுசரி ஆதிரையின் எலி மார்ட்றரும் வந்தி அண்ணாவின் கல்யாண விடையமும் சீரியஸ் விடையம்தான்.. வாழ்க உங்கள் பணி... :)சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-6704147031858626372009-09-22T13:32:49.031+05:302009-09-22T13:32:49.031+05:30வணக்கம் மருமகனே
என்னைப் பற்றியும் ஆதிரை பற்றியும் ...வணக்கம் மருமகனே<br />என்னைப் பற்றியும் ஆதிரை பற்றியும் எல்லாம் சரியாகச் சொன்னனீ, எனக்கு என்னுடைய மகளை(அதுதான் உன் ஆள்) அறிமுகம் செய்கின்றேன் என்றுவிட்டு கடைசியில் ஏமாத்திவிட்டியே. மேடையில் சீனுக்குப் பின்னால் உன்னுடன் கதைத்துக்கொண்டிருந்த அந்த பிங்க் கலர் பிளவுஸும் கிரே கலர் முக்கால் ஜீன்ஸ்சும் போட்டவர் தானே உன் ஆள். மருமகனே உன் செலக்சன் என்றைக்கும் பிழையில்லை நல்ல தெரிவு. <br /><br />ஆதிரையும் நானும் பூனையைப் பிடித்துக்கொண்டு வரும் வழியில் ரொலக்சில் ரோல்ஸ்சும் டீயும் குடிக்க இருந்தபோது அந்தப் பூனை தப்பி ஓடிவிட்டது. இதனால் நாம் மீண்டும் பூனை பிடிக்கச் செல்லவேண்டும்,.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-89158790242236304142009-09-22T12:58:00.597+05:302009-09-22T12:58:00.597+05:30யார் இந்த idea கொடுத்தது..?யார் இந்த idea கொடுத்தது..?Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-84087731574017579422009-09-22T12:52:07.685+05:302009-09-22T12:52:07.685+05:30இந்த எலி மேட்டர் இப்போதைக்கு முடியாது போல?
// சுப...இந்த எலி மேட்டர் இப்போதைக்கு முடியாது போல?<br /><br />// சுபானு கூறியது...<br />நீங்களும் நக்கல்ப் பதிவர் ஆகிட்டீங்களாப்பா..? வாழ்த்துக்கள்.. ஒரே நேரத்தில் இருவரைப் போட்டுதாக்கி உள்ளீர்கள்.. கவனம்.. ! இருவரும் சேர்ந்து உங்களை இம்சிக்ப் போறாங்க.//<br /><br />அதே, அதே.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-55807369873552683422009-09-22T12:23:32.889+05:302009-09-22T12:23:32.889+05:30யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
எங்கள் சங்க தலைவர் பச்...யோ வாய்ஸ் (யோகா) கூறியது...<br />எங்கள் சங்க தலைவர் பச்சிளம் பாலகர் வந்தியை கலாய்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.<br /><br />யோகா<br />பொருளாளர்,<br />அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம்<br /><br />=><br />உங்க வயசு தெரியாமல் இருந்தது இப்ப எல்லாம் தெரிஞ்சு போச்சு. நீங்களும் வந்தி மாமாவோட செட்டா அப்போ உங்களுக்கு எத்தனை வயசு அப்பாடா ஒரு தாத்தா கிடைச்சிட்டார்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-89831643078509144512009-09-22T12:22:08.265+05:302009-09-22T12:22:08.265+05:30சுபானு கூறியது...
நீங்களும் நக்கல்ப் பதிவர் ஆகிட்ட...சுபானு கூறியது...<br />நீங்களும் நக்கல்ப் பதிவர் ஆகிட்டீங்களாப்பா..? வாழ்த்துக்கள்.. ஒரே நேரத்தில் இருவரைப் போட்டுதாக்கி உள்ளீர்கள்.. கவனம்.. ! இருவரும் சேர்ந்து உங்களை இம்சிக்ப் போறாங்க.<br /><br />=>உண்மையை சொன்னால் நக்கல் என்கிறிங்க பொய்யா சொன்ன சீரியஸ் என்கிறிங்க நம்புங்கப்பா நானும் சீரியஸ் பதிவர் இது சீரியஸ் விசயம். எப்புடி நம்ம நக்கல்SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-59180856227064461162009-09-22T12:19:27.480+05:302009-09-22T12:19:27.480+05:30எங்கள் சங்க தலைவர் பச்சிளம் பாலகர் வந்தியை கலாய்த்...எங்கள் சங்க தலைவர் பச்சிளம் பாலகர் வந்தியை கலாய்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.<br /><br />யோகா<br />பொருளாளர்,<br />அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-91267898996597641432009-09-22T12:16:57.209+05:302009-09-22T12:16:57.209+05:30நீங்களும் நக்கல்ப் பதிவர் ஆகிட்டீங்களாப்பா..? வாழ்...நீங்களும் நக்கல்ப் பதிவர் ஆகிட்டீங்களாப்பா..? வாழ்த்துக்கள்.. ஒரே நேரத்தில் இருவரைப் போட்டுதாக்கி உள்ளீர்கள்.. கவனம்.. ! இருவரும் சேர்ந்து உங்களை இம்சிக்ப் போறாங்க..சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.com