அழகியதமிழ்மகன், குருவி, வில்லு என்ற சுமாரனா படங்களின் பின்னர் பத்திரிக்கையாளர் மாநாட்டில் ஏற்ப்பட்ட "Silence" பிரச்சனை என்பவற்றை தொடர்ந்து விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் திரைப்பட அறிமுகப்பாடல் ஒரு கற்ப்பனையில். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே........ என்னும் Style இல் பாடிப்பாருங்கள். இது யாரையும் புண்படுத்த அல்ல சும்மா ஒரு ஜாலிக்காக.
Silence இல்லை Silence இல்லை Silence என்பது இல்லையே
கோடி கோடியாக நான் சம்பளம் வாங்கும் போதிலும்
என்னால் முடிந்தவரை நடித்து பார்த்துவிட்டேனே-இப்போ
Silence இல்லை Silence இல்லை Silence என்பது இல்லையேபத்திரிக்கையாளர் மாநாட்டில் நான் பேசும் போதிலும்
Silence இல்லை Silence இல்லை Silenceஎன்பது இல்லையே
கஷ்டப்பட்டு மூன்று படங்கள் நடித்துக்குடுத்தபோதிலும்- பெரிய
வெற்றி இல்லை வெற்றி இல்லை வெற்றி என்பது இல்லையே
Super Star நாற்காலிக்கு குறிவைத்தபோதிலும்
ரஜினி அந்த இடத்தை இன்னும் எனக்கு விட்டுக்குடுக்கவில்லையே
எம்.ஜி.ஆர், ரஜினி வழியில் நான் போகும் போதிலும்
சிம்பு, தனுஷ் அந்த வழியை விட்டு வைக்கவில்லையே
கொடி அறிமுகப்படுத்தி அரசியலில் குதிக்க முயலும்போதிலும்
அதில் கூட ஜெயிப்பேனா மக்கள் உங்களை கேட்கின்றேன்
கோடி கோடியாக நான் சம்பளம் வாங்கும் போதிலும்என் படங்கள் கோடி கோடியாக வசூலிக்கவில்லையே
அழகிய தமிழ் மகனாய் மனிதனாகி நின்றேனே
குருவியாக பறக்க முயன்று சிறகொடிந்து போனேனே
வில்லெடுத்து அம்புகொண்டு வெற்றிக் கனி பறிக்க எய்தேனே
அத்தனையும் உடைந்து போக வேட்டைக்காரனாகி வருகின்றேன்
என்னால் முடிந்தவரை நடித்து பார்த்துவிட்டேனே-இப்போமகனை கொண்டு பெருமை சேர்க்கும் வேட்டைக்காரன் நானடா
என் பட தோல்விகளால் பலர் துவண்ட போதிலும்
கலங்கமாட்டேன் உங்களை நான் கலங்கவைத்து மகிழ்வேனே.
அஜித்,விக்ரம்,சூர்யா என்று எத்தனை பேர் இருந்தாலும்
தளபதி நான் வேட்டைக்காரன் No.1 நானடா













