உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

Sunday, February 15, 2015

வெட்டிப்பேச்சை விடுத்து மக்களுக்காக வெள்ளவத்தையில் ஒன்று கூடிய இளைஞர் யுவதிகள்

இளைஞர் யுவதிகள் என்பவர்கள் எப்போதும் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள் இணையத்தில் நேரத்தை வீணாக்குபவர்கள் ஆபாசத்தை தேடுபவர்கள் என்பது பலரால் குறை சொல்லப்பட்டு கொண்டே இருக்கும் விடயம். ஆனால் அதே இளைஞர் யுவதிகள் நினைத்தால் எப்படி ஒரு மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த...
Share:

Wednesday, March 19, 2014

இயல் விழா 2014

இளம் கலை-இலக்கிய ஆர்வலர்களின் ஒன்றிணைவில் கடந்த வருட நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டு, வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய ரீதியிலான தொடர்ச்சியான பணிகளை சிறப்பாக செய்து வருகின்ற, தமிழ் மாமன்றம், தனது முதலாவது பொது விழாவான 'இயல் விழா 2014' இனை இம்மாதம்(மார்ச்...
Share:

Tuesday, June 25, 2013

ICC Champion கிண்ணமும் எதிர்கால இந்தியாவும்.

ஐ.சி.சி சாம்பியன் கிண்ணம் மழையையும் வென்று இந்தியா வசம் ஆகிவிட்டது. எதிர்பார்த்த பல அணிகள் பல் இழித்து நிற்க திடீர் விஸ்வரூபம் எடுத்த இந்தியா சாதித்து விட்டது. அதுவும் எதிர்கால நம்பிக்கைகளுடன். போட்டி ஆரம்பிக்க முன் பெரிதும் எதிர்பார்த்த தென் ஆபிரிக்கா...
Share:

Sunday, April 28, 2013

லண்டன் குறும்திரைப்பட விழாவில் தமிழர்களின் முயற்சி.

திரைப்பட துறை ஒரு மிகப்பெரிய கடல். அதில் நீந்த ஆரம்பித்திருக்கும் என் அன்புத்தம்பி ஒருவனின் இயக்கத்தில் நான் நடித்த ஒரு குறும் திரைப்படம் இது. புகைத்தலால் ஏற்படும் பாதிப்பு பற்றி அவன் மனதில் உதித்த ஒரு கரு இங்கே. ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச குறும்திரைப்பட...
Share:

Tuesday, February 12, 2013

கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா?

முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற குழப்பத்துக்கு பிரித்தானிய விஞ்ஞானிகள் தீர்வு கண்டுள்ளனர். கோழியே முதலில் வந்தது என்பது தமது ஆய்வில் நிரூபணமாகியுள்ளதாக யோர்க்ஷயலுள்ள ஷெபியல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த...
Share:

Wednesday, February 6, 2013

காதல் வலி.....- காதல் மாதம் ஆரம்பம்

இது காதல் மாதம்..........காதலர்கள் குதூகலிக்கும்  மாதம்....... இது சாதல் மாதம்..........காதல் தோல்வியில் நெஞ்சங்கள் துடிக்கும் மாதம்..... வானொலியில் இரவு நிகழ்ச்சி ஒன்றில் பாடல்களுக்கிடையில் பிணைப்பை ஏற்ப்படுத்த நான் எழுதிய சொற்க் கோர்வைகளை...
Share:

Friday, November 9, 2012

வெற்றிப்பாடல்.

நேரம் கிடைக்கும் நேரங்களிலும் சில வம்பளக்கா நேரங்களிலும் எனக்குத்தோன்றும் எண்ணங்களை ஒரு இசையை நானே மனதில் நினைத்தபடி வரிகளாக கோர்ப்பது என் வழக்கம். இது காதல்,மோதல்,கவலை,புரட்சி என்று அன்றைய மனநிலையை பொறுத்திருக்கும். இன்று நான் இங்கே பகிர இருக்கும்...
Share:

Wednesday, November 9, 2011

வந்தி! மாமோய்! மாமோய்! மாமோய்!

மு.கு:இது கவிதையோ வெண்பாவோ இல்லை. வெறும் வெறும் மொக்கை. அரிவாளால ஆளைத்தான் வெட்டணுமா? நாங்க சீட்டும் பிடிப்பமெல்லெ(வேலாயுதம் போல) அப்பிடி தான் இதுவும். பிறந்த நாள் காணும் வந்திஉனக்கு இல்லையே உன் நண்பன் போல தொந்தி(ஹீ ஹீ அவரே தாங்க)உனக்கென்று பிறந்தவளை...
Share:

Monday, June 27, 2011

கனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன?

கம்பிக்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பாரிய சிக்கல்களை தி.மு.கவுக்குள் கொண்டு வர போகின்றது. அவருடைய இந்த கருத்தை பலர் பலவிதமாக பேசினாலும் ஸ்டாலின் இருக்கையில்...
Share:

Friday, June 24, 2011

கவிஞர் வாலியின் வாளி வாழி!

கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர்...
Share:

குரங்கால் முடிகிறது ஏன் எம்மால் முடியாது? - காணொளி

இந்த உலகில் மனிதன் மற்ற உயிரினங்களால் செய்ய முடியாததை செய்து சாதிக்கின்றான். அனால் இந்த குரங்கு தற்கால நிலையறிந்து இந்த மகத்தான சேவையை செய்கிறது. ஏன் எங்களால் முடியாது என கொஞ்சம் சிந்திப்போம்.....இந்த காணொளியை அனுப்பி வைத்த நண்பர் பிரதீப்க்கு நன்றி....
Share:

Wednesday, June 22, 2011

லண்டன் ரயில்களும் தற்கொலைகளும்

இதமான பனி விழும் காலைப்பொழுது.இலங்கையின் வெள்ளவத்தை தொடர்மாடியில் ஒரு வீட்டில் அலாரம் அடிக்க புத்துணர்ச்சியுடன் அதுதான் இலங்கையில் தன் தாய் தந்தை தங்கையுடன் தான் எதிர்கொள்ளும் இறுதி விடியல் என தெரியாமல் கண்விழித்து கண்ணாடியினூடே கதிரவனை பார்க்கின்றான்...
Share:

Monday, June 20, 2011

தமிழுக்கு ஒரு தமிழனின் கடிதம்!

எத்தனை எத்தனையோ காரணங்களுக்காக தாய் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து இன்று எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களில் ஒருவனாக தமிழுக்கு நான் எழுதும் கடிதம். நிச்சயம் இது என் ஆதங்கம் மட்டுமல்ல பல பேரின் ஆதங்கம்.என் இனிய தமிழே! என்னை வாழவைக்கும்...
Share:

Total Pageviews

221914

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox