இந்த உலகில் மனிதன் மற்ற உயிரினங்களால் செய்ய முடியாததை செய்து சாதிக்கின்றான். அனால் இந்த குரங்கு தற்கால நிலையறிந்து இந்த மகத்தான சேவையை செய்கிறது. ஏன் எங்களால் முடியாது என கொஞ்சம் சிந்திப்போம்.....
இந்த காணொளியை அனுப்பி வைத்த நண்பர் பிரதீப்க்கு நன்றி.
அது சரிதான் நண்பா... ஆறறிவில் விட ஐந்தறிவிற்கு இப்போ அதிகூடிய பண்புகள் நிறைந்து கிடக்கிறதல்லவா? நாயை வளர்த்துக்கொண்டே நன்றியுணர்வு என்றாலே என்னவென்று தெரியாத மனிதர்கள் தான் இப்போ அதிகம்.... இவ்வாறு................
எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..
என் உள்ளம் இணையத்தில்.வெற்றி எப்.எம் அறிவிப்பாளராக இருக்கும் போது என் தனிப்பட்ட கருத்துக்களை பரிமாற்ற ஆரம்பித்த இவ்வலைப்பூவில் இன்றும் என் பார்வை தொடர்கின்றது.
1 கருத்துரைகள்:
அது சரிதான் நண்பா...
ஆறறிவில் விட ஐந்தறிவிற்கு இப்போ அதிகூடிய பண்புகள் நிறைந்து கிடக்கிறதல்லவா?
நாயை வளர்த்துக்கொண்டே நன்றியுணர்வு என்றாலே என்னவென்று தெரியாத மனிதர்கள் தான் இப்போ அதிகம்....
இவ்வாறு................
எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..
Post a Comment