Wednesday, August 19, 2009

ரஜினியின் சிவாஜியை முந்திய விக்ரமின் கந்தசாமி.


பூஜைக்கான அழைப்பிதழ் தொடக்கம் இன்றுவரை பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் பிரமாண்டத்துக்கும் குறைவில்லாமல் இருக்கும் சீயானின் விக்ரம் படம் ஒருவாறு வரும் வெள்ளிக்கிழமை வெளிவரப்போகின்றது. நடிப்பில் பிளந்து கட்டிக்கொண்டிருக்கும் விக்ரம் தன் ரசிகர்களை இத்தனை நாள் காக்கவைத்து இட்டு இப்போது தன் நடிப்புக்கும் ரசிகர்களுக்கும் தீனி போட இருக்கும் படம்தான் கந்தசாமி.

ரஜினியின் சிவாஜியை விட விஞ்சி அதிகமாக பிரிண்ட் போடப்பட்டிருக்கின்றதாம் கந்தசாமிக்கு. எல்லோரையும் காப்பாற்ற வருகின்றான் கந்தசாமி என்று பாடலிலேயே சொலிக்கொண்டு வருகின்றார் விக்ரம். படத்தின் பாடல்கள் பலவற்றை அவரே பாடி இருக்கின்றார். பாடல்களும் பட்டையைக்கிளப்பிக்கொண்டிருக்கின்றன.

இன்று நாளை என இழுத்தடித்துக்கொண்டிருந்த கந்தசாமி இப்போது வரப்போகின்றார். வருபவர் கோட்டைகட்டும் சாமி ஆவாரா அல்லது நொந்தசாமி ஆவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Share:

14 கருத்துரைகள்:

சப்ராஸ் அபூ பக்கர் said...

அழைப்பு....

"அவன் ஒரு அறிவிப்பாளன்" எனும் தலைப்பில் ஒரு கவிதை....

வாசிக்க இங்கே வாருங்கள்.....

http://Safrasvfm.blogspot.com

Bleachingpowder said...

//கந்தசாமிக்கு. எல்லோரையும் காப்பாற்ற வருகின்றான் கந்தசாமி என்று பாடலிலேயே சொலிக்கொண்டு வருகின்றார் விக்ரம்.//

தானுவையாவது காப்பாத்தினா சரி.

Nimalesh said...

emmm உண்மைதான் பாட்டும் வெளிவந்தது விட்டது வீடியோ படம் வரும் முன்னே.....

Prapa said...

தம்பி எங்கட "ஐடியா ஐயாசாமி" சொல்லுறார் ....... இதெல்லாம் டூப்பு ,,ஐயாசாமிதான் டாப் ஆம்.

யோ வொய்ஸ் (யோகா) said...

கந்த கந்த கந்தசாமியோவ்! வந்திட்டான்யா கந்தசாமி.

இனி மத்தவங்க எல்லாம் நொந்த சாமி

எப்படி என்னோட பஞ்ச்

Muruganandan M.K. said...

நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

SShathiesh-சதீஷ். said...

சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
அழைப்பு....

"அவன் ஒரு அறிவிப்பாளன்" எனும் தலைப்பில் ஒரு கவிதை....

வாசிக்க இங்கே வாருங்கள்.....

http://Safrasvfm.blogspot.com

வருகின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

அதுதான் எனக்கும் பயமாக் இடக்கு அதிக எதிர்பார்ப்பு ஆபத்தானது. பொறுத்திருந்து பார்ப்போம்.

SShathiesh-சதீஷ். said...

Nimalesh கூறியது...
emmm உண்மைதான் பாட்டும் வெளிவந்தது விட்டது வீடியோ படம் வரும் முன்னே....

உங்களை போன்ற புண்ணியவான்கள் இருக்கும் வரை கந்தசாமி மட்டும்மில்லை எந்த சாமி வந்தாலும் ஜெயிப்பது கடினம்.

SShathiesh-சதீஷ். said...

பிரபா கூறியது...
தம்பி எங்கட "ஐடியா ஐயாசாமி" சொல்லுறார் ....... இதெல்லாம் டூப்பு ,,ஐயாசாமிதான் டாப் ஆம்

அண்ணே எனக்கு பிரபா சாமி கனவில் வந்து தன் பெயரில் உள்ள ஒரு சொல்லைக்குறிப்பிட்டு (தணிக்கை சொல்) அந்த சாமி தான் டாப்பாம் என்ன செய்வம்........

SShathiesh-சதீஷ். said...

யோ வாய்ஸ் கூறியது...
கந்த கந்த கந்தசாமியோவ்! வந்திட்டான்யா கந்தசாமி.

இனி மத்தவங்க எல்லாம் நொந்த சாமி

எப்படி என்னோட பஞ்

பன்ச் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. கந்தசாமி பஞ்சராகாட்டில் சரி.

SShathiesh-சதீஷ். said...

Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Nimalesh said...

yen pa appadi solipotinga...... First & Fast ahh koduthom laar....

SShathiesh-சதீஷ். said...

Nimalesh கூறியது...
yen pa appadi solipotinga...... First & Fast ahh koduthom laar....


உண்மையை சொன்னேன்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive