தமிழின் மூத்த மகன் தமிழர்களின் தனிப்பெரும் தலைவன் பாசத்தலைவன் நமீதாவின் முதல் ரசிகன் கலையுலகின் தலைமகன் என தன்னை தானே சொல்லிக்கொண்டு இப்போது வீட்டில் ரெஸ்ட் எடுக்கும் ஐயா கலைஞர் அவர்களுக்கு தமிழ் மக்கள் சொல்ல நினைக்கும் சேதி.
உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்
உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
எம்
சமூக கருத்துக்கள்
சதீஷ் தொகுத்த
பொது நிகழ்வுகள்
ஒரே தளத்தில்
இன்னும் பல
Saturday, May 21, 2011
தகத்தகாய தாரகை நமீதா ரசிகராக கலைஞர்
தமிழின் மூத்த மகன் தமிழர்களின் தனிப்பெரும் தலைவன் பாசத்தலைவன் நமீதாவின் முதல் ரசிகன் கலையுலகின் தலைமகன் என தன்னை தானே சொல்லிக்கொண்டு இப்போது வீட்டில் ரெஸ்ட் எடுக்கும் ஐயா கலைஞர் அவர்களுக்கு தமிழ் மக்கள் சொல்ல நினைக்கும் சேதி.
Saturday, April 2, 2011
உலக கிண்ணத்தை இலங்கை வெல்லவேண்டும் - சிங்

உலக கிண்ண இறுதிப்போட்டி வந்துவிட்டது. நாளை நடக்க இருக்கும் இந்த மெகா யுத்தத்துக்கு எல்லோரும் தயார். அணியின் பலம் பலவீனம் என எல்லாம் பலரால் பிரித்து மேயப்பட்டுள்ள நிலையில் நாளை மோத இருக்கும் அணிகளில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. முரளி நாளை விளையாடுவார் என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கும் நிலையில் அவர் எத்தனை ஓவர்கள் வீசுவார் என்பது கேள்வியே....
Monday, February 14, 2011
வெற்றி FM - லங்கா ஸ்ரீ FM இல் பாடகர் சத்யன் மற்றும் நான்.

இலங்கையில் இருக்கும் தனியார் வானொலியில் தனக்கென தனி இடம் பிடித்து இன்று உச்சத்தை தொட்டிருக்கும் அண்ணை உருவாக்கிய வெற்றிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வெற்றியின் முதல் பிறந்த நாள் முதல் கூட இருந்து ஒவ்வொரு படிகளையும் கடக்க பயணித்தவனில் நானும் ஒருவன் என்பதில் எனக்கும் சந்தோசம்.

Thursday, January 27, 2011
3 இடியட்சில் மீண்டும் விஜய்! பாவம் அவரே confuse ஆகிட்டாரு.

3 இடியட்ஸ் திரைப்படம் தொடங்கிய நாட்கள் தொடக்கி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லை. விஜய் சூர்யா என்னும் கண்ணாம்பூச்சி ஆட்டம் முடிந்து சூர்யாவுடன் தொடங்கிவிட்டது என நேற்று செய்திகள் வெளியாகிய நிலையில் இப்போது மீண்டும் பரபரப்பு செய்தியாக மீண்டும் விஜய் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Saturday, January 15, 2011
ரஜினி,கமல்,விஜய், சதீஷ் பொங்கல்!
பொங்கல் எப்போ? - இம்முறை இரண்டு பொங்கலா?


இந்த நிலையில் லண்டனில் பல காலண்டர்களில் 14.01.2011 தான் தை பொங்கல் என பிரசுரித்துள்ளதுடன் ஒரு சில ஆலயங்களிலும் இன்று தை திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மற்றும் இந்தியாவில் நாளை(15.01.2011) தான் பொங்கல் என அறியக்கிடைத்ததுடன் இன்றும் 14.01.2011 சிலர் பொங்கலை இந்தியாவில் கொண்டாடியதாய் அறியக்கிடைத்தது. இதை பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன் ஏன் இன்று லண்டனில் கொண்டாடினார்கள் என்று அதுக்கு அவர் சொன்ன பதிலோ கொஞ்சம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது. (இங்கே எல்லாம் இப்பிடி தான்) சனிக்கிழமை வந்தால் மாமிசம் உண்ண உண்ண முடியாது என்பதற்காய் தை மகள் ஒரு நாள் முன்னரே பிறந்து விட்டால் என்று. பிள்ளையை தான் முந்தி பிந்தி பெறுகின்றார்கள் என்றால் இப்போ தை மகளும் இப்படியா?பதிவுலக நண்பர்களே! நீங்கள் உண்மையான காவலன் ஆகுங்கள்.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு உண்டு ஆனால் இம்முறை தை மகள் தன்கூட பல அழிவுகளையும் எங்கள் நாட்டில் கொண்டுவருவது கவலையே. இலங்கையின் சில பகுதிகளில் பாரியளவான சேதங்கள் ஏற்ப்பட்டிருப்பதுடன் கொழும்பில் கூட லண்டன் போன்ற குளிர் நிலவுவதாக நண்பர்கள் சொல்கின்றனர். வரும் காலம் வசந்தமாகும் என்றால் வம்பாகிக்கொண்டே போகின்றது.
Monday, January 3, 2011
பாட்டெழுத சான்ஸ் கொடுங்கப்பா!
Wednesday, December 29, 2010
உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு வித்தியாச பதிவு!

உலக மகா ஜனங்களுக்கு வணக்கம்,
Saturday, December 25, 2010
Sunday, December 19, 2010
இன்றுமுதல் பதிவர்கள் இதை தான் எழுதபோகின்றார்கள்.
The making of பதிவர் சந்திப்பு! - வரலாற்று தடம்.
Sunday, December 12, 2010
கொலைக்காற்று பாகம்-3
Tuesday, December 7, 2010
விஜயின் கடைசிப்படம் வேலாயுதம்????

Monday, December 6, 2010
மகனுடன் துடுப்பெடுத்தாடும் சச்சின்.-காணொளி இணைப்பு.
நானும் ஒரு பதிவருங்கோ?- மறந்தவர்களுக்கு நினைவூட்ட.

Sunday, November 21, 2010
கைகோர்க்கும் Facebook மற்றும் Myspace.


Saturday, November 20, 2010
உலக அழகி என் மாமி ஐஸ்க்கு இன்று வயது 16!





Friday, November 19, 2010
தன் வாயால் தானே கெடும் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினி, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அந்த இடம் என்னவோ ஒரு இமயம தான் அடுத்தவர் எல்லோருக்கும் ரஜினியின் நடிப்புத்துறையில் மட்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் என்றுமே ஒரு குழப்பவாதியாக இருக்கின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.
Friday, November 5, 2010
தூரதேச சிறகில்லா பறவையின் தீபாவளி வாழ்த்து!
.jpg)
Tuesday, October 5, 2010
காதலி = அரசியல்வாதி

இரவினில் ஒரு நாள் இருதயம் கேட்டேன் - அவள்
இருவிழியூடு வந்து உயிரினை பறித்திட்டாள்
வாழ்வினில் என்றும் வாய்மையை கேட்டேன் - அவள்
வாயில் வந்ததை சொல்லி வாழ்க்கையை சிதைத்தாள்.
பிரியாதவரமொன்றை ப்ரியமானவளிடம் கேட்டேன்
ஏளனம் செய்து எனை ஏங்கவைத்து சென்றுவிட்டாள்
அன்பே உன்னை நான் மீண்டும் மீண்டும் அழைக்கையிலும்
மீளாத்துயில் கொண்டவள் போல் செவிடியாய் ஆகிவிட்டாய்
குற்றம் செய்தவனே சுற்றவாளி ஆகும் நாட்டில்
வழக்காடல் ஏதும் இன்றி குற்றவாளி ஆக்கப்பட்டேன்
அரசியல்வாதிபோல உன் அறிக்கைகள் இருந்தாலும் - என்
கூட்டணிக்கு இணங்காத உன் அறிக்கைக்கு பலன் ஏது.
தூதுவர் பலர் இருந்தும் தூதேதும் வரவில்லை
நானாக தூதனுப்பி பலனேதும் கிட்டவில்லை
காலத்துக்கு காலம் கூட்டணி மாற்றிக்கொள்ள - நான்
அரசியல்வாதியல்ல அநியாயக்காரனும் அல்ல
நிஜமான கூட்டணிக்கு தோல்வி கிடையாது -நின்
Thursday, September 2, 2010
வெளிநாட்டு வாழ்க்கை.

ஊருறங்கா மெசின் உறங்கா நாடு கூட - தன்
உறக்கத்தை உறவாக்கும் நேரம் கூட
உறவோடு ஊருறங்கும் நாட்டவன் எந்தன்
உள்ளம் மட்டும் இன்னும் விழி உறங்கிப் போனாலும் உறங்கவில்லை.
பள்ளிப் படிப்பது பாதியில் பலியானதனால்
பல நாடு கடந்து வந்து பலிக்கடா ஆகிவிட்டேன்.
கல்லூரிப்படிப்புக்கு காசு வேண்டும் அதை விஞ்சி
ஒரு சாண் வயிற்றுக்கும் கஞ்சி வேண்டும்
ஆறடி உடல் ஒப்புக்காய் தூங்க ஓர் இடம் வேண்டும்
இதற்கெல்லாம் விலையை எம்மவரின் ரத்தம் வேண்டும்.
காலை எது மாலை எது கவலையேதும் கிடையாது - நாளை
விலை கொடுத்து எனை வாங்க இன்று உலையிலே எரிகின்றேன்
ஊட்டி விட இருந்தன அன்று ஊரின் கைகள் - இன்று
விக்கல் எடுத்தாலும் விக்கி விக்கி அழவேண்டும்.
தாய் நாட்டின் அரவணைப்பு தான் தாயின் அரவணைபென்று
தெரியாமல் வந்திங்கு தெருத் தெருவாய் அலைகின்றேன்
மனிதன் யார் மிருகம் யார் எனப் பிரித்து அறியாமல்
பணம் உழைக்கும் எந்திரனாய் மனிதர் நாம் மாறுகின்றோம்.
கவி படிக்கும் நேரம் இது பேனா மைக்குப் பதிலாய்
கண்ணீர்த்துளி கொண்டு என் கதை எழுதுகின்றேன்
கேட்பாயா என்தாயே என்பது தான் அவா எனினும்
கேட்டிடாதே என் தாயே உன் மகன் படும் பாடு இதுதான் என்று.
கேட்டால் நீ தாங்கமாட்டாய் திருப்பியும் அழைத்திடுவாய்
சரித்திரம் மாறிவிடும் இனி ஒரு தாயும் அனுப்பமாட்டாள் தன் பிள்ளையை
இப்போதுதான் எழுகின்றது எனக்குள் ஒரு கேள்வி
இனி எந்தப் பெண்ணுக்கு கிடைப்பாள் வெளிநாட்டு மாப்பிள்ளை.















